ஆன்மிகம்

வருஷாபிஷேகம்: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜர்

சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு அருகே உள்ள சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா இந்து அறநிலையத்துறை சார்பாக நடைபெற்றது.

மகா யாகம் வளர்க்கப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் பல்வேறு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள் பாலித்தார். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு நைவேத்யம் செய்யப்பட்ட பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு