ஆன்மிகம்

பங்குனி அமாவாசையையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

பங்குனி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பங்குனி மாத அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பங்குனி மாதம் என்பதால் குறிப்பாக அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பண்ணாரி மாரியம்மன் கோவில், சென்னிமலை முருகன் கோவில், பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர், கோபி வடக்கு வீதியில் உள்ள முத்து மாரியம்மன், ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்