ஆன்மிகம்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் திருப்பணி: ஜீயர் சாமிகள் துவக்கி வைத்தார்

கோவில் ராஜகோபுரம் அருகே திருப்பணிகளுக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது.

வரலாற்றில் புகழ்பெற்றதும் ஆண்மீகத்தில் பிரசித்தி பெற்றதுமான திருக்கோவிலூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் திருப்பணி மற்றும் மேற்கு கோபுரம் திருப்பணி மற்றும் இதர திருப்பணிகளும் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் நடைபெற உள்ளன.

இந்த திருப்பணிகளுக்கான பூஜை கோவில் ராஜகோபுரம் அருகே நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கோவில் மடாதிபதி ஜீயர்சாமிகள், திருப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவுபெற வேண்டி சிறப்பு பூஜை செய்து திருப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர முக்கிய பிரமுகர்களும், ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு