ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் ஜூடோ: இந்திய வீராங்கனை துலிகா மான் தோல்வி

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஜூடோ வீராங்கனை துலிகா மான் தோல்வியடைந்துள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 8-வது நாளான இன்று நடைபெற்ற ஜூடோ பெண்கள் (78 கிலோவுக்கு மேல் எடைபிரிவு) முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மான் , கியூபா வீராங்கனை ஐடலிஸ் ஓர்டிஸ் உடன் மோதினார்.

இதில் வெறும் 28 நிமிடங்களிலேயே துலிகா மான் 0-10 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு