கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம்

ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

ஹராரே,

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற தவறியதையடுத்து அந்த அணியின் பயிற்சியாளர் ஹீத் ஸ்டிரிக் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக இடைக்கால பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத் செயல்பட்டார்.

இந்த நிலையில் 56 வயதான ராஜ்புத்தை முழுநேர தலைமை பயிற்சியாளராக நியமித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு