கிரிக்கெட்

கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு ஐ.சி.சி. கவுரவம் அளித்துள்ளது.


உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலியை கிங்காக சித்தரித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புகைப்படம் ஒன்றை வெளியிட்டது. அந்த படத்தில் கோலி, கிரீடம் சூடியபடி கையில் பேட் மற்றும் பந்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். கோலிக்கு, ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ள அதே வேளையில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். உலக கோப்பைக்காக 10 அணிகள் மல்லுகட்டும் நிலையில், இந்திய கேப்டன் கோலி மீது மட்டும் ஐ.சி.சி. தனிக்கவனம் செலுத்துவது பாரபட்சமானது என்று பல ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு