கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து; இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி அறிவிப்பு

இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கிறது.

பெங்களூரு,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 41 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கிறது.

இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கி மே 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது கட்ட பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு