பிற விளையாட்டு

புரோ கபடி லீக்: குஜராத் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன

ஜெய்ப்பூர்,

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதன்படி இரவு 8 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 30-29 என்ற செட் கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி பெற்றது . தொடர்ந்து நடைபெற்று வரும் 2வது ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யு மும்பா அணிகள் மோதுகின்றன . 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்