கோப்புப்படம் AFP  
டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் சபலென்கா

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

ரியாத்,

உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது. இதில் 'பர்பிள்' பிரிவில் நடந்த லீக் ஆட்டம் நம்பர் ஒன் வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்) ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) மோதினார்.

இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றதுடன், அரையிறுதி சுற்றையும் உறுதி செய்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு