Image Courtesy: @DDFTennis  
டென்னிஸ்

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை சாம்பியன்

இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

துபாய்,

துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி நாளான நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை ஆஸ்டின் கிராஜிசெக் - இவன்டோடிக் இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 10-6 என்ற செட் கணக்கில் ஆஸ்டின் கிராஜிசெக் - இவன்டோடிக் இணையை வீழ்த்தி டாலன் கிரீக்ஸ்பூர் - ஜான் லெனார்ட்ஸ்ட்ரப் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்