புதுச்சேரி

அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

புதுவையில் அரசுத்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி

புதுவையில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அரசுத்துறைகளில் பணியாற்றும் 10 கண்காணிப்பாளர்கள், 3 உதவியாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர்கள் 3 பேரை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையில் இருந்து விடுவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலாளர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்