கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் செல்போன்கள், பணம் திருட்டு

புளியந்தோப்பில் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் செல்போன்கள், பணம் திருட்டு
Published on

திரு.வி.க.நகர்,

X

Daily Thanthi
www.dailythanthi.com