* ஆப்கானிஸ்தானில் பால்க் மாகாணத்தில் பதுங்கியிருந்த தலீபான்களை குறிவைத்து நேற்று முன்தினம் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தின. இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.