பிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு

டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
புதுடெல்லி,
ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்திமோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அவர் இரண்டாவது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்கவுள்ளார். இந்தநிலையில் டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவருடைய மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





