இலங்கையில் இருந்து மீட்க முடியாத படகுகளுக்கு நஷ்டஈடு தர அரசு பரிசீலனை : அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

தமிழக சட்டசபையில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. (திருப்போரூர்) இதயவர்மன் நேற்று விவாதித்தார். அவருக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-
இலங்கையில் இருந்து மீட்க முடியாத படகுகளுக்கு நஷ்டஈடு தர அரசு பரிசீலனை : அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்
Published on

சென்னை,

ஜூலை 1-ந் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். 33 மீன்பிடி படகுகள் உள்ளன. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீட்க முடியாத படகுகளுக்கான நஷ்டஈட்டை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com