மோகினி அலங்காரத்தில் பெருமாள்

மோகினி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மோகினி அலங்காரத்தில் பெருமாள்
Published on

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவிலில் பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று இரவு பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்ததை படத்தில் காணலாம்.

X

Daily Thanthi
www.dailythanthi.com