சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்

சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார் எழுந்தருளினார்.
சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாச்சியார்
Published on

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் நடைபெற்றது. விழாவின் 6-ம் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் முத்து கிரீடம், வைரத்தோடு, வைரஅபயஹஸ்தம், பவள மாலை, காசுமாலை, அடுக்குப்பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com