மெக்சிகோ நாட்டில் நடந்த வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - 10 பேர் படுகாயம்

மெக்சிகோ நாட்டில் பியூஹ்லா நகரில் நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
Published on

* கிரீஸ் நாட்டில் 2008-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி ஏதென்ஸ் நகரில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் அலெக்சாண்டிராஸ் என்ற வாலிபர் கொல்லப்பட்டதின் நினைவுநாள் அங்கு நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட பேரணிகளில் வன்முறை வெடித்தது. பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த வன்முறை தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com