நிறுத்தப்பட்ட தேங்காப்பட்டண மீன்பிடி துறைமுக பணியை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை ரூ. 116 கோடியில் மறுசீரமைக்க அரசாணை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்துள்ளார்.