தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதே தமிழக அரசின் முதன்மைக் கனவு என்று அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது.