மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்று நோய்கள், இரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவச் சேவைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் அரசுத் திட்டங்கள் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.