மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகில் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த சட்டமேதை அம்பேத்கரின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
திருக்கோவிலூர் அருகே அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலையை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க கோரி தாணா போராட்டத்தில் ஈடுபட் ...
கோலார் தங்கவயல் அம்பேத்கர் பூங்காவில் உள்ள அம்பேத்கர் சிலை, முன்னாள் எம்.எல்.ஏ. சி.எம்.ஆறுமுகம் சிலை மற்றும் அவரது சமாதியை அகற்றும்படி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நீதிபதிகள் அமர்வில் ...