நிதி நிறுவனங்கள் தொடங்குவதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவில் தடையின்மைச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்தது.
நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி விஷ்ணு பிரசாத் பவுடெல், மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் அதிரடியாக வளைத்துப் பிடிக்கப்பட்டார்.