விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனம், அதிக வட்டி மற்றும் தங்க நாணயம் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் ரூ.5 கோடி வரை மோசடி செய்தது.
நேபாள நாட்டின் முன்னாள் நிதி மந்திரி விஷ்ணு பிரசாத் பவுடெல், மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் பதுங்கியிருந்தபோது போலீசாரால் அதிரடியாக வளைத்துப் பிடிக்கப்பட்டார்.
கடன்-நிதி மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றால் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் அல்லது 1930 என்ற டோல் ப்ரீ எண்ணிற்கு அழைத்து உடனடியாக புகார் பதிவு செய்யலாம்.