சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, தனது முதல் மனைவியின் 16 வயது மகளையும், 2-வது மனைவியின் 13 வயது மகளையும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் குடும்ப பிரச்சினை காரணமாக கால்வாய் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.