அரசியல் அமைப்பு சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்து மதச்சார்பின்மை கொள்கையை நிலைநிறுத்தி அனைவரையும் சமமாக எண்ண வேண்டிய அரசினுடைய சபாநாயகரும், அமைச்சருமே இப்படி மதம் சார்ந்து தூண்டுவது ஏற்புடையதல்ல என்று ...
காவல்துறையின் தீவிர நடவடிக்கைகளால் மட்டுமே இப்படிப்பட்ட குற்றங்களை தடுத்து விட முடியாது. அடுத்து உருவாகின்ற தலைமுறையை குற்றம் செய்வதற்கு அஞ்சுகின்ற தலைமுறையாக வளர்த்தெடுக்க வேண்டும்.