நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று முறை மாற்றப்பட வேண்டிய இந்தத் திரவப் பைகள், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மற்றும் காப்பீட்டுத் திட்டம் மூலம் நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்பட்டு வந்தன.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி கவர்னருக்கு நேரடி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் நஸ்ரூதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலப் பாதுகாப்பு நிவாரண நிதியை ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்குவோம் என முக்கிய வாக்குறுதியாக அறிவித்திருந்தது.