"ஆபரேஷன் ஷீல்டு நெட்" என்ற அதிரடி நடவடிக்கை மூலம் தென்மண்டல அளவில் கடந்த ஒரு மாதத்தில் 2,441 பிணையில்விட முடியாத கைது வாரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என ஐ.ஜி. விஜயேந்திரபிதாரி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் 9 பேர் கொண்ட கும்பல் புகுந்து நடத்திய வெறியாட்டத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்ற மறியலால் அப்பகுதியில் பொது போக்குவரத்து பாதிக்கப ...