மீனவ பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.