மீனவ பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 20 சதவீதம் இடங்களை கூடுதலாக உருவாக்கி வெளிநாட்டில் படித்த மருத்துவ பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கோரியுள்ளது.