சேலத்தில் சில்லி சிக்கன் கடையில் வாடிக்கையாளர் சாப்பிட்ட சில்லி சிக்கனில் கரப்பான் பூச்சி கிடந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கரப்பான் பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும், ரெயிலும் அசுத்தமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.