. நேற்று இரவு முதல் போராட்ட களத்தில் உள்ள கழிவறைகளுக்கான தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியை சேர்ந்த அபிஜித் திப்கே குற்றம்சாட்டியுள்ளார்.
என்னை போலீசார் கைது செய்ய இருக்கிறார்கள். நான் கைது செய்யப்பட்டாலும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த அமைதியான போராட்டத்தை யாரும் நிறுத்த வேண்டாம்" என்று ஆப்ஜித் தீப்கே கூறினார்.