ஆண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.
கர்நாடகத்தில் பான் மசாலா, குட்கா மற்றும் அதுபோன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என்று கர்நாடக முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.