தூத்துக்குடி முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மனநல பாதிப்புக்குள்ளான ஒருவர், வீட்டை விட்டு வெளியேறி சிவன் கோவில் அருகிலும் சாலையோரங்களிலும் தங்கி உணவருந்தி வந்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் மும்பை செல்வதற்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு ஆட்டோவில் புறப்பட்டு ...