தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஆறுமுகனேரி, செல்வராஜபுரம் பகுதியில் ஜாமீனில் வந்த ரவுடி, பொதுமக்களை அச்சுறுத்தியும், கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டார்.
நெல்லையில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.