நெல்லையில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒரு பெண்ணிடம் தகராறு செய்து தவறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.