நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் புகையிலை பொருட்கள் கடத்தல், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.
நெல்லை மாநகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.