பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இடையே 3,519 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வை மேம்படுத்துவதில் அவர்களுடனான அவர்களின் பங்களிப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.