சிவகங்கையில் காரில் வந்த கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ரவுடியின் உறவினர்கள் அம்பேத்கர் சிலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மணக்குடி மின் பகிர்மான அலுவலகத்தில், வீட்டிற்கான மின் இணைப்பு வகையை மாற்றுவதற்காக நுகர்வோர் ஒருவரிடம் இளநிலை பொறியாளர் ரூ.500 லஞ்சம் கேட்டுள்ளார்.