நாட்டின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்தும் பொருளாதார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை நாடு திரும்ப அனுமதிக்க முடியாது என்று செஷல்ஸ் நாட்டு தூதரின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு அதிரடிய ...
செஷல்ஸ் தீவில் சிறையில் வாடும் 5 குமரி மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.