தூத்துக்குடி காமராஜர்நகர் குடியிருப்பு பகுதியில் இடையூறாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற கோரி, சேர்வைக்காரன்மடம் ஊராட்சி, சக்கம்மாள்புரம் பகுதி பொதுமக்கள் 2019-ம் ஆண்டு முதல் தொடர் இயக்கமாக போராடி வந்தனர ...
தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை அடுத்து, தங்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் அரசின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகிலேயே டாஸ்மாக் கடை இயங்கி வந்ததால், மதுப்பிரியர்களின் தொல்லையால் பெண்கள் மற்றும் வணிகர்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.