தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபர், நெல்லையில் பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
கேரள மாநிலத்தில் லாரி டிரைவர் ஒருவர், தனது மனைவி பிரிந்து செல்ல காரணமாக இருந்ததாக ஒரு பெண்ணின் கணவர் மற்றும் அவரின் தாய் ஆகிய 2 பேரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.