தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டு, இதுவரை உரிய ஆவணங்களை சமர்ப்பித்த பின்பு ரூ.82 லட்சத்து 39 ஆயிரத்து 716 விடுவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய அமைப்புசாரா தொழிலாளர்கள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
லியோ திரைப்படம் சிறப்பு காட்சிகளில் விதிமீறலை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்தெரிவித்துள்ளார்.