Search Results

மின்னல் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழப்பு
தினத்தந்தி
1 min read
மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த வேப்ப மரத்தடியில் சென்று நின்றார்.
தாராபுரம்: தகராறில் அரிவாள் வெட்டில் துண்டான கையுடன் ஆஸ்பத்திரிக்கு வந்த தொழிலாளி
தினத்தந்தி
1 min read
தாராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் துண்டான கையை ஐஸ் பேக்கில் வைத்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசைத்தறி தொழிலாளி ஜீப்பை ஏற்றி கொலை: பேரூராட்சி தலைவருக்கு ஆயுள் தண்டனை.
தினத்தந்தி
1 min read
திருப்பூரை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்பான பிரச்சினையில் ஒரு விசைத்தறி தொழிலாளியை, அந்த பேரூராட்சி தலைவர் மிரட்டினார்.
தொழிலாளி கொலை.
தினத்தந்தி
1 min read
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் ஒரு சுடுகாட்டுப்பகுதியில் ஒருவர், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அமர்ந்து மது அருந்தியபோது, அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
வீட்டு குழாயில் தண்ணீர் வராததால் தொழிலாளி வெறிச்செயல்: பஞ்சாயத்து தலைவருக்கு நேர்ந்த கொடூரம்
தினத்தந்தி
1 min read
தொழிலாளியின் வீட்டுக்கு மட்டும் கடந்த சில நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று கூறப்படுகிறது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com