தூத்துக்குடியில் கச்சேரி தளவாய்புரம் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவர், தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள ...
கள்ளக்குறிச்சி அருகே அகரக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளிக்கும், சிறுவங்கூரைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே டீக்கடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.