ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் சாலையில் பைக்கில் நின்றபடி த.வெ.க. பெண் நிர்வாகி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அவரது செல்போனை பறித்துச் சென்றார்.
சேலத்தை சேர்ந்த ஒரு த.வெ.க. பிரமுகரின் செல்போனை போலீசார் சோதனை செய்ததில், அவர் பல பெண்களுடன் பழகி அவர்களை பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.