எதிர்க்கட்சியாக இருந்தபோது மக்களோடு நிற்பது போல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அதே மக்களினுடையக் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதா? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நில எடுப்பு பணிகள் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏஏஐ அதிகாரிகள், இதுகுறித்து விரிவான ஆய்வறிக்கை தயார் செய்து முதல்-அமைச்சர் விஜய்யிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.