தூத்துக்குடி மாநகரில் தடை செய்த ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டை வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்திருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடை-குடோனை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.