அண்ணனுக்கு மருத்துவ சிகிச்சை செய்ய பணம் இல்லாத மனவேதனையில் அரசு மதுபான கடை விற்பனையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு டாஸ்மாக் கடையில் வெளிநபர்கள் பணிபுரிந்து வந்ததும், மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 சேர்த்து விற்பனை செய்ததும் வீடியோவாக வெளிவந்தது.