தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடியை நோக்கி கை, கால்களில் செயல்திறன் குன்றிய மாற்றுத்திறனாளி இளைஞர் நேற்று மாலை நீந்த தாடங்கினார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு கிடைக்கவும், பிளஸ்-2 படிக்கும் போதே இதுகுறித்த தகவல்களை அவர்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவன் சந்தோஷ் கோர ...