திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட இடங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
திருநெல்வேலி கிராமப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.