தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் அது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க '9498180936' என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணை அறிமுகம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்பை திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயமும் இருக்கிறது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.