அறநிலையத்துறை சார்பில் ரூ.15 கோடியே 30 லட்சம் செலவில் 7 கோவில்களில் 10 முடிவுற்ற பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தாராபுரம் காடு அனுமந்தராயர்சாமி கோவில் மற்றும் லட்சுமி நாராயண சாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 13.12 ஏக்கர் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.