ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையில் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதால் திறந்தவெளியில் எரியூட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அதிக செலவு ஆவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின் ...
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் ஒரு கல்லூரி மாணவியை ஓட்டுநர் ஒருவர் அவதூறாக பேசி தாக்கியதுடன், சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு அச்சுறுத்தி உள்ளார்.