சித்தராமையா முதல்மந்திரியாக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர்.
கர்நாடக அரசு வெறுப்பு பேச்சு தடை மசோதாவை மாநில அரசு நிறைவேற்றியுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாரதிய நியாய சங்கித (பி.என்.எஸ்.) சட்டத்தில் உள்ளன